6

«يا حيُّ يا قيُّومُ برحمتِك أستغيثُ، أَصلِحْ لي شأني كلَّه، ولا تَكِلْني إلى نفسي طرفةَ عَيْنٍ»
{وهو دعاء الكرب والهم}

யா ஹய்யூ யா கய்யூமு பி(ரஹ்)மதிக அஸ்தகீஸு அஸ்லிஹ் லீ ஸஃனீ குல்லஹுவலா தகில்னீ இலா நஃப்ஸி தர்ஃபத அய்ன்

என்றென்றும் வாழ்பவனே, நித்தியமான ஒருவனே, உன் கிருபையினால், என்னுடைய எல்லா காரியங்களையும் சரியான முறையில் அமைய நான் உன்னை அழைக்கிறேன். என் ஆத்மாவின் பொறுப்பை என்னிடம் கொடுத்துவிடாதே அது கண் சிமிட்டும் நொடியாக இருந்தாலும் சரி.

{இது கவலை, துன்பத்தின் போது ஓதும் துஆவாகும்}

6/19