4

«اللهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ» «يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ»
{وهو دعاء الثبات على الحق، وأكثر دعاء النبي صلى الله عليه وسلم}

(அல்லாஹும்ம முஸர்ரிஃபல் குலூபி ஸர்ரிஃப் குலூபனா அலா தாஅதிக்) (யா முகல்லிபல் குலூப் ஸப்பித் கல்பீ அலா தீனிக்)

(உள்ளங்களை திருப்புபவனே, உன்னை வணங்குவதன் பக்கம் எமது உள்ளங்களை திருப்புவாயாக) (உள்ளங்களை புரட்டுபவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக வைத்துவிடு)

{இது உண்மையில் உறுதியாய் இருப்பதற்கான துஆவாகும். இது நபியவர்கள் அதிகமாக ஓதியுள்ளார்கள்}

4/19