6

«اللهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ، وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ»
{وهو دعاء يُشرع قوله في السجود}

அல்லாஹும்மஹ்ஃபிர்லீ தன்பீ குல்லஹு திக்கஹு வஜில்லஹு, வஅவ்வலஹு வஆஹிரஹு அலாநிய்யதஹு வஸிர்ரஹு

அல்லாஹ்வே... எனக்கு என்னுடைய குற்றங்கள் அனைத்தையும், அவற்றில் சிறியதையும், பெரியதையும், முந்தியதையும், பிந்தியதையும், வெளிப்படையானதையும், இரகசியமானதையும் மன்னித்துவிடு!

{இது ஸுஜூதில் ஓதும் துஆவாகும்}

6/16