4

«سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي»
{وهو دعاء يُشرع قوله في الركوع والسجود}

ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்மஹ்ஃபிர்ழீ

அல்லாஹ்வே! உன்னைத் தூய்மைப்படுத்துகிறேன். இறைவனே! உன்னைப் புகழ்கிறேன். அல்லாஹ்வே! என்னை மன்னித்து விடு!

{இந்த துஆவை ருகூவிலும், ஸுஜூதிலும் ஓதிக்கொள்ளலாம்.}

4/16