16

«رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ»
{وهو دعاء يُشرع قوله في الصلاة فيقال في السجود أو بعد التشهد الأخير قبل السلام}

ரப்பி கினீ அதாபக யவ்ம தப்அஸு இபாதக

இறைவா! உன் அடியார்களை எழுப்பும் நாளில் உன் வேதனையிலிருந்து என்னை பாதுகாத்திடு!

{இது தொழுகையில் ஸுஜூதில் அல்லது கடைசி இருப்பில் ஸலாம் கொடுப்பதற்கு முன் ஓதும் துஆவாகும்}

16/16