15

«اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا»
{وهو دعاء يُشرع قوله في الصلاة فيقال في السجود أو بعد التشهد الأخير قبل السلام}

அல்லாஹும்ம ஹாஸிப்னீ ஹிஸாபன் யஸீரா

இறைவா! என்னை இலகுவாக விசாரித்திடு!

{இது தொழுகையில் ஸுஜூதில் அல்லது கடைசி இருப்பில் ஸலாம் கொடுப்பதற்கு முன் ஓதும் துஆவாகும்}

15/16