16

«لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ»

லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர். ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்துலில்லாஹ், வலாஇலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர், வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம்.

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சி அதிகாரம் அவனுக்கே சொந்தமானது. புகழ் அனைத்தும் அவனுக்கே உரித்தானது. அவன் அனைத்தின் மீதும் சக்தி பெற்றவனாக உள்ளான். அல்லாஹ் மிகவும் தூய்மையானவன். புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். உயரிய மகத்தான அல்லாஹ்வின் உதவியின்றி யுக்தியுமில்லை; சக்தியுமில்லை.

16/24