12

«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ»
{ورد في الحديث أن هذا الدعاء هو اسم الله الأعظم الذي إذا دُعي به أجاب وإذا سُئل به أعطى}

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிஅன்னீ அஷ்ஹது அன்னக அல்லாஹு லா இலாஹ இல்லா அன்த அல்அஹதுஸ் ஸமது அல்லதீ லம் யலித் வலம் யூலத் வலம் யகுன் லஹு குஃபுவன் அஹத்.

இறைவா! நிச்சயமாக நீதான் அல்லாஹ், உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை, நீ தனித்தவன், தேவையற்றவன், நீ யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவும் இல்லை, உனக்கு நிகராக எவரும் இல்லை என சாட்சி கூறியவனாக எனது தேவைகளை உன்னிடம் கேட்கிறேன்.

{மேற்கூறப்பட்ட துஆ அல்லாஹ்வின் மகத்துவமான பெயர் என்றும் அதைக் கொண்டு பிரார்த்தித்தால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், அதைக் கொண்டு தேவைகளைக் கேட்டால் வழங்கப்படும் எனவும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.}

12/24