11

«اللَّهُمَّ إِنِّي أُشْهِدُكَ وَأُشْهِدُ مَلَائِكَتَكَ وَحَمَلَةَ عَرْشِكَ، وَأُشْهِدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ»

அல்லாஹும்ம இன்னீ உஷ்ஹிதுக, வஉஷ்ஹிது மலாஇகதிக வஹமலத அர்ஷிக, அஉஷ்ஹிது மன் ஃபிஸ் ஸமாவாதி வமன் ஃபில் அர்ழி, அன்னக அன்தல்லாஹு லா இலாஹ இல்லா அன்த வஹ்தக லா ஷரீக லக, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துக வரஸூலுக.

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னை சாட்சியாக்குகிறேன். மேலும், உன் வானவர்களையும், உன் அர்ஷை சுமந்திருக்கும் வானவர்களையும் சாட்சியாக்குகிறேன். வானத்திலிருப்பவர்களையும், பூமியில் இருப்பவர்களையும் சாட்சியாக்குகிறேன். நிச்சயமாக நீதான் அல்லாஹ்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை; நீ தனித்தவன்; உனக்கு இணை துணை இல்லை; நிச்சயமாக முஹம்மது உனது அடிமையும் உனது தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.

11/24