9

(بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ)
{يقولها ۳ مَرَّات}

பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ழி வலா ஃபிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்

அல்லாஹ்வின் பெயரால்.... அவன் எத்தகையவனென்றால் அவனது பெயருடன் பூமியிலும் வானத்திலும் எதுவும் எந்த இடையூறும் செய்யாது. அவனே அனைத்தையும் கேட்பவன்; நன்கறிந்தவன்.

{இதை 3 தடவை ஓத வேண்டும்}

0/3

9/12