8

(اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ، وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي)

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃபியத ஃபித்துன்யா வல்ஆஹிரா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அஃப்வ வல் ஆஃபியத ஃபீ தீனீ வதுன்யாய வஅஹ்லீ வமாலீ, அல்லாஹும்மஸ்துர் அவ்ராதீ, வஆமின் ரவ்ஆதீ, அல்லாஹும்மஹ்ஃபழ்னீ மின் பைனி யதைய்ய வமின் ஹல்ஃபீ, வஅன் யமீனீ வஅன் ஷிமாலீ, வமின் ஃபவ்கீ, வஅஊது பிஅழமதிக அன் அஹ்தால மின் தஹ்தீ

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பையும் பூரண சுகத்தையும் கேட்கிறேன்.

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் மன்னிப்பையும் எனது மார்க்கத்திலும் உலகத்திலும் எனது குடும்பத்திலும் எனது பொருளிலும் ஆஃபியத் (பூரணச் சுகத்)தைக் கேட்கிறேன்.

அல்லாஹ்வே... எனது அந்தரங்கங்களை மறைத்து விடு! எனது அச்சங்களுக்குப் பாதுகாப்பு வழங்கு! அல்லாஹ்வே... என்னை, எனக்கு முன்னும் எனக்குப் பின்னும் என் வலப்பக்கத்திலிருந்தும் என் இடப்பக்கத்திலிருந்தும் எனக்கு மேலிருந்தும் என்னைப் பாதுகாத்துக்கொள்! உனது மகத்துவத்தைக் கொண்டு எனக்குக் கீழிருந்து நான் அழிக்கப்படுவதை விட்டு பாதுகாவல் தேடுகிறேன்.

8/12