4

(اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ)

அல்லாஹும்ம பிக அம்ஸைனா, வபிக அஸ்பஹ்னா, வபிக நஹ்யா, வபிக நமூது வஇலைகல் மஸீர்

அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே மாலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே காலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே மரணிக்கிறோம்; உன் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது.

4/12