11

(يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ)

யா ஹய்யு யா கய்யூம்! பிரஹ்மதிக அஸ்தகீஸு அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு வலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத அய்ன்

என்றும் உயிரோடு இருப்பவனே! நிலையானவனே! உனது கருணை, அன்பைக் கொண்டு உன்னிடம் உதவி கேட்கிறேன். எனதுஎல்லாக் காரியத்தையும் நீ சீர்படுத்து! கண் சிமிட்டும் நேரம் கூட நீ என்னை என்னிடம் ஒப்படைத்து விடாதே!

11/12