4

(اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ)

அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா, வபிக அம்ஸைனா, வபிக நஹ்யா, வபிக நமூது, வஇலைகன் நுஷூர்

அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே காலையை அடைந்தோம்; உன்னைக்கொண்டே (நேற்றைய) மாலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே மரணிப்போம்; எழுப்பப் படுதலும் உன் பக்கமே!

4/12