2

(أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، اللَّهُمَّ إِنِّي أسْأَلُكَ خَيْرِ مَا فِي هَذَا الْيَوم، وَخَيْر مَا بعدِه، وَأَعُوذُ بِك مِنْ شَرِّ مَا فِي هَذا اليَوم، وَشَر مَا بَعْدِه، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَسُوءِ الْكِبَرِ، وَفِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْر)

அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி,லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு. அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைர மாஃபீ ஹாதல் யவ்மி வஹைர மா பஃதஹு, வஅஊது பிக மின் ஷர்ரி மா ஃபீ ஹாதல் யவ்மி வஷர்ரி மா பஃதஹு, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் கஸ்லி வல் ஹரமி வஸூஇல் கிபரி, வஃபித்னதித் துன்யா, அதாபில் கப்ரி.

நாம் காலைப் பொழுதை அடைந்தோம். இக்காலைப் பொழுதில் ஆட்சி அல்லாஹ்விற்கே சொந்தமானது; எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணை இல்லை. இறைவா! இன்றைய பொழுதில் உள்ள நன்மையையும் இதற்குப்பின் உள்ள நன்மையையும் நான் உன்னிடம் வேண்டுகிறேன். இன்றைய பொழுதில் உள்ள தீங்கை விட்டும் இதற்குப்பின் உள்ளதில் உள்ள தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இறைவா! சோம்பேறித்தனம், முதுமை, மோசமான பெருமை, உலக குழப்பங்கள், கப்ரின் வேதனை போன்றவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

2/12